மருத்துவர் சுதாகரனுடன் நேர்காணல்!
உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நோய்க்கான மருந்தின்மை, போதிய சிகிட்சையின்மை போன்ற காரணங்களுடன் புற்றுநோய்க் குறித்த விழிப்புணர்வின்மையினால் தவறான உணவு பழக்கத்துடன் கூடிய மக்களின் வாழ்க்கை முறையும் இதற்குக் காரணமாகிறது.